யுக்திய நடவடிக்கை தொடரும்!

0
6

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன அல்லது நாடாளுமன்றம் கூறினால் மட்டுமே யுக்திய தேடுதல் வேட்டை நிறுத்தப்படும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை முழுமையாக ஒழிக்கும் வரையில் தொடர்ந்தும் இந்த யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் யுக்திய நடவடிக்கையைத் தொடருமாறு கோரி வருவதாகத் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யுக்திய தேடுதல் வேட்டை மூலம் நாள் தோறும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here