பெற்றோல் நிலையங்கள் முடக்கம் !

0
6

ஈரானின் 70 சதவீத பெற்றோல் நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று(18.12.2023) முடங்கியுள்ளன. இணையவழித் தாக்குதல் காரணமாக ஈரானிலுள்ள பெற்றோல்-டீசல் நிரப்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

இணையவழியில் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள இம்முடக்கம் விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ள நிலையில், இணையவழித் தாக்குதலுக்கு ‘கொஞ்ஜெஸ்கே தராண்டே’ என்ற ஊடுருவல் குழு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதல்களுக்கு இக்குழு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here