பாரிய தீ விபத்து , 06 பேர் பலி

0
6

புனே மாவட்டத்தில் அமைந்துள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (08) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 06 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் அமைந்துள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here