நாளை பாரிய ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகும் மற்றுமோர் தரப்பினர்

0
7

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை (12) சுகயீன விடுமுறையைப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அதன் ஏற்பாட்டாளர் சந்தன சூரியராச்சி இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காகக் குறைந்தபட்சம் 20,000 ரூபாவை அதிகரிக்குமாறு கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், டிசம்பர் 13 ஆம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுமுறையினைக் கைவிட மாட்டோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here