கசாய் சென்ட்ரல் மாகாணத்தின் கனங்கா மாவட்டத்தில் பல மணி நேரத்துக்குத் தொடா்ந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 போ் உயிரிழந்தனர்.
இவா்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 10 பேரும் அடங்குவா்.

அவா்களது இல்லத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் குடும்ப உறுப்பினா்கள் அனைவருமே உயிரிழந்தனர்.

கனமழை காரணமாக கிழக்கு காங்கோவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 போ் மாயமாகியுள்னா் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here