சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

0
4

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது.

திருப்பதியில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here