எரிபொருள் விலை திருத்தம் குறித்த அறிவிப்பு!

0
4

தற்போதுள்ள எரிபொருள் விலையை மார்ச் மாதம் வரை தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று (29.02.2024) நள்ளிரவு முதல் குறித்த விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும். இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதேபோல், லங்கா IOC நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here