உயர்நீதிமன்றின் தீர்மானம் பாராளுமன்றில் அறிவிப்பு!

0
5

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

அதன்படி, சட்டமூலம் பாராளுமன்றத்தின் சிறப்புப் பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும் அந்தச் சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here