இலங்கையின் தேசிய பேஸ்பால் வீரர் விபத்தில் பலி!

0
6

இலங்கையின் பிரபல பேஸ்போல் இளம் வீரர் கேஷான் மதுஷங்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (22) இடம்பெற்ற வாகன விபத்திலேயே கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் கேஷான் மதுஷங்கவின் மறைவுக்குப் பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here