மிகவும் பெறுமதிவாய்ந்த ஐசிசி மாதத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னைக்கான விருதை இலங்கை மகளிர கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து இரண்டாவது தடவையாக வென்று வரலாறு படைத்துள்ளார்.
இதே விருதை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சமரி அத்தபத்து வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.