சுவர் இடிந்து விழுந்ததில் – குழந்தை பலி!

0
6

நேற்று (09) மாலை ஓமந்தை – புதியவேலர் – சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்தது.

சம்பவத்தில் 02 மாத குழந்தையே உயிரிழந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here