உலகச் சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலகப் புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது இலங்கைக்குக் கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்குக் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று (07) நடைபெற்ற உலகப் புகையிலை தடுப்புத் தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்விலேயே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- World
- அரசியல்
- உள்ளுர்
- பாதுகாப்பு
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்