அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார் வீதி ஆற்றங்கரை ஓரமாக மீட்கப்பட்டுள்ளது. (மட்டிக்களி மீன் சந்தைக்கு அருகில்).
அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here