அரச நிகழ்வுகளில் பிரதமர் ஹரினி அமரசூரியவின் படத்தைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல் பிரதமரின் செயலாளர் பிரதீப் யசரத்வின் கையெழுத்துடன் அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.