மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

0
3

கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் 3 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here