இந்தியா, திரிபுரா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரமாகத் தொடர்ந்து கனமழை பெய்ததனால் வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 34,000 இற்கும் மேற்பட்டோர் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைப்பப்பட்டுள்ளனர்.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- அரசியல்
- உள்ளுர்
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்