சீனாவில் பரதநாட்டியம் அரங்கேற்றி சாதனை!

0
6

பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை 13 வயதான லீ முசி என்ற சிறுமி சீனாவில் அரங்கேற்றி சாதனைப் படைத்துள்ளார். பெய்ஜிங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த அரங்கேற்றத்தில் பிரபல பரதநாட்டிய கலைஞா் லீலா சாம்சன், இந்திய தூதா்கள் மற்றும் ஏராளமான சீன இரசிகா்கள் பங்கேற்றனர்.

சுமார் 10 ஆண்டுக் காலமாகப் பரதக் கலையில் பயிற்சி பெற்று வந்த லீ முசி, சீனக் குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here