இந்தியா : புலந்த்ஷரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதனப் பெட்டியில், பீர் பாட்டில்கள், சோடா மற்றும் தண்ணீர் பாட்டில்கள் சேமித்து வைக்கப்பட்டதால் அதிர்ச்சி.
தடுப்பூசி பெட்டியில் தண்ணீர் கூட வைக்கக்கூடாது என விதி இருக்கும் நிலையில், இது தீவிரமான குற்றம் என தலைமை மருத்துவர் கூறியுள்ளார்.
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி