வாகன சாரதிகளே அவதானம்!

0
5

போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களைச் சாரதிகள் இன்றிக் காவல்துறை அதிகாரிகள் அகற்றுவார்கள் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here