ரஷ்யாவில் விடுதியில் பற்றிய தீ : 5 பேர் பலி!

0
9

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ புறநகர்ப் பகுதியான பாலாஷிகா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த விடுதியில் நேற்று(29) திடீரெனத் தீப்பிடித்ததில் 5 பேர் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கட்டடத்தில் பற்றிய தீ கட்டிடத்தின் ஏனைய பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here