ரணில்-மஹிந்தவுக்கு ஜனாதிபதி கடும் உத்தரவு!

0
1
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல முறை அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here