ரணிலுடன் இணையப்போகும் மும்மூர்த்திகள்!

0
7

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , சரத் பொன்சேகா ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த அரசியல்வாதிகள் அதிபர் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்க எதிர்பார்க்கும் உத்தியோகபூர்வ விழா இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேச்சடிபடுவதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here