மூடப்படும் பாடசாலைகள்!

0
7

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் எனச் சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத்த , அயகம, கலவான ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here