முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவங்கள்!

0
5

முல்லைத்தீவு வான் பரப்பில் நேற்று (18) இரண்டு அதிசய உருவங்கள் தோன்றியிருந்ததை அடுத்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அத்துடன், அதனைச் சுற்றி வேறு நிற ஒளி உருவம் ஒன்று விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனை அவதானித்த மக்கள், இயற்கை மாற்றம் ஏற்படுமா என்றுஅச்சமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here