மதுபாட்டில்களுக்குப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மாற்ற கலால் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
புதிய முறை ஊடாகத் தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டிக்கர்களில் இருக்கும் பலவீனங்களைத் தவிர்க்கப்படும் எனக் இதனை கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறிக் குறிப்பிட்டுள்ளார்.