ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் , பல்கலைக்கழக மாணவர்களை கட்டாயமாக நான்கு மாதங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகடிவதையை தவிர்க்க மாணவர்களை 4 மாதகால சமூக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு 41,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here