நிக்கோபார் தீவுகள் அருகே நிலநடுக்கம்!

0
5

வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளது. நில அதிர்வானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here