நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர் சங்கம்!

0
4

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்துள்ளார். லோட்டஸ் வீதியில் நடந்த ஆசிரியர் – அதிபர் போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு இன்னும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here