நள்ளிரவுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்!

0
5

லபுகம – கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பழுதடைந்த குழாய் இன்று (17) நள்ளிரவுக்குள் சீர்செய்யப்பட்டு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here