திரிபுராவில் கனமழை – 10 பேர் பலி!

0
5

இந்தியா, திரிபுரா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரமாகத் தொடர்ந்து கனமழை பெய்ததனால் வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 34,000 இற்கும் மேற்பட்டோர் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைப்பப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here