அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியது தீ!

0
7

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்களுடன் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தீ விபத்தால் பலர் பலத்த காயமுற்றனர். காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here