இந்தோனேஷியா: சமூக வலைதளத்தில் சந்தித்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட AK என்ற நபர். திருமணமான 12 நாட்களுக்குப் பிறகு தனது மனைவி ஆண் எனத் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். Fake ID மூலம் AK-விடம் பேசிவந்த அந்த ஆண் புர்கா அணிந்தும், பெண் குரலில் பேசியும் அவரை ஏமாற்றியுள்ளார்.
திருமணத்திற்குப் பின் மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டபோதே சொத்திற்காக AK-வை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.