மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு இங்கிலாந்தில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்தை வந்தடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்குப் பக்கிங்ஹாம் அரண்மனையில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.