இணையத்தில் பரவி வரும் போலி கடிதம்!

0
4

பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டதாக இணையத்தில் பரவி வரும் கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கடிதமானது, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனால், ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குறித்த போலிக் கடிதம் மற்றும் அந்தக் கடிதத்தை இணையத்தில் வெளியிட்டது யார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here