எரியூட்டப்பட்டு அழிக்கப்படும் போதைப்பொருட்கள்!

0
4

பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்ட 600 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் குறித்த போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நீதவான், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதிகள், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருவதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here