பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் மரம் சரிந்து விழுந்து கல்லூரி மதில் சேதம்!

0
5

பம்பலப்பிட்டி பகுதியில் இன்று காலை பலத்த காற்று வீசியதில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் மரம் சரிந்து விழுந்து கல்லூரி மதில் சேதமடைந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகவீன வீடுமுறையை அறிவித்துப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.

               

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here