ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பலி!

0
6

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தியா குஜராத் மாநிலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here