தவறி விழுந்த பெண் ஒருவர் பலி!

0
7

இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேசத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here