A/L மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை முதல்!

0
7

இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தரப் பாடசாலை வகுப்புகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை நிறைவடைந்து பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் மூன்று மாத காலத்தைக் கருத்திற் கொண்டு உயர்தர வகுப்புகளை விரைவாக ஆரம்பிப்பதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு நாலந்தா கல்லூரியில் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here