மட்டக்களப்பு முதல் மன்னார் வரை கடல் எச்சரிக்கை!

0
2

மட்டக்களப்பு முதல் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கு நாளை வரை செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி ஏற்படக் கூடும்.

காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

4o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here