வெட் வரி ஏய்ப்புக்கு நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கை!

0
3

மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரி ஏய்ப்புக்காகக் கொழும்பு நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here