இந்திய வீராங்கனைக்கு ஐ.சி.சி தண்டனை!

0
8

நடப்பு மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகி விருது பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வீராங்கனை நிடா தாருக்கு எதிராக, வேகப்பந்து வீச்சாளர் ஐசிசி நடத்தை விதிகளை மீறினார்.

இது தொடர்பாக நடுவர் புகார் அளித்துள்ளார். அருந்ததியும் தன் தவறை ஒப்புக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here