வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்!

0
4

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்று (04) முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here