ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 29ம் திகதி வெளியிடப்படவுள்ளது. “இயலும் ஸ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் வைத்து வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனமும் எதிர்வரும் 29ம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.