சுனாமி எச்சரிக்கை!

0
5

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாப்ரிக்கா – கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் இன்று (10.7.202) இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.7ஆகப் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை விடப்பட உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here