நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- Technology
- உள்ளுர்
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்
இந்த வருடத்தில் 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மற்றும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.
மழையுடனான காலநிலையால் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரிக்க கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.