மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

0
5

இன்று காலை 06.00 மணியளவில் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ரயில்பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here