பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

0
3

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் எனப் பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

அண்மைக்காலமாகப் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகச் சுட்டிக்காட்டியே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here