எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், தாமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரேரணை கட்சிக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் எந்த இணைவும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.