பாரிய தொழிற்சங்க நடவடிக்கை!

0
5

எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விடுமுறையை அறிவித்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஊதிய முரண்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here